Share“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு ...
Read More »Recent Posts
என்னிலிருந்து நழுவும் கவிதை
Shareகருங்கற்கள் நட்டு காற்றில் வேலி அமைத்தார்கள் மீறினால் வெட்டப்படுமென்ற எச்சரிக்கையோடு நான் யாரென்று வகுப்பெடுத்தார்கள். நிறம்,உயரம்,எடை நிர்ணயித்தார்கள். உணவுக்கு மட்டும் திறந்தால் போதுமென்று வாயடைப்பு செய்து கட்டுக்குள் தான் அனைத்துமென புன்னகைக்கும்போது என்னிலிருந்து நழுவுகிறது இந்த கவிதை!!!! —–பாரதிதாசன் – இளந்தமிழகம் இயக்கம்
Read More »சமூகம்
யார் எதிரி?! – சிறுகதை
Shareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...
Read More »பா.ஜ.க எப்படி வெல்கிறது ?
அரசியல்
எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி?
Share கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...
Read More »யார் எதிரி?! – சிறுகதை
பொருளாதாரம்
மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்!
Shareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு. ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, ...
Read More »என்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் ?
ஈழம்
எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி?
Share கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...
Read More »புலிகளை மீள உருவாக்க வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்
FITE சங்கம்
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை
Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...
Read More »ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!
கலை
யார் எதிரி?! – சிறுகதை
Shareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...
Read More »பா.ஜ.க எப்படி வெல்கிறது ?