Shareநன்றாகவே நடந்தேறிவிட்டது நடக்கக் கூடாத ஒன்று மிகவும் நன்றாக. மனிதர்கள் இயல்புக்கு இசைந்து வாழக் கற்றுக்கொண்டார்கள் குருவிகளைத் தொலைத்த நகரத்தில் இருப்பை தொலைத்த பகல் முழுதும் பரஸ்பரங்களற்று பக்குவத்தை பாவிக்கத் தொடங்கிவிட்டனர். இரவுகள் நீள்வதேயில்லை சுழன்றோடுகிறது நிலா. முளைக்க மறுக்கும் பூ. ...
Read More »Recent Posts
தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கோரிக்கைகளும்
Shareநீராவி,மின்சாரம்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று தொழில் புரட்சிகளை இந்த மனித சமூகம் கடந்து வந்துள்ளது. தற்போது நாம் ‘மனிதனை போன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட’ நான்காம் தொழில் புரட்சியை ...
Read More »சமூகம்
யார் எதிரி?! – சிறுகதை
Shareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...
Read More »பா.ஜ.க எப்படி வெல்கிறது ?
அரசியல்
எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி?
Share கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...
Read More »யார் எதிரி?! – சிறுகதை
பொருளாதாரம்
மோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்!
Shareமோடியின் திறமை தெரியாமல் இந்திய பொருளாதாரம் கீழே செல்வதாக எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றன. டாலருக்கு எதிராக ரூபாய் விழுவதாகப் பதறுகின்றனர். ஆனால் மோடி அமித்ஷா திட்டப்படிதான் இந்தப் பொருளாதார சீரழிவு. ஒரே நாள் இரவில் 1000, 500 செல்லாது என்று அறிவித்த மோடிக்கு, ...
Read More »என்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் ?
ஈழம்
எழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி?
Share கொழும்பில் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது எழுகத்தமிழ் இடம்பெற்றது. தாமரைக் கோபுரம் எனப்படுவது இலங்கைத் தீவு சீனமயப்பட்டு விட்டதைக் குறிக்கும் தென்னாசியாவின் மிக உயரமான குறியீடுகளில் ஒன்று. இலங்கைத்தீவின் பெருமைக்குரிய அடையாளங்களாக இது வரை இருந்து ...
Read More »புலிகளை மீள உருவாக்க வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்
FITE சங்கம்
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை
Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...
Read More »ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!
கலை
யார் எதிரி?! – சிறுகதை
Shareகாலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ...
Read More »பா.ஜ.க எப்படி வெல்கிறது ?