Shareமறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது. வருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான்.டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. ஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ...
Read More »தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கோரிக்கைகளும்
Shareநீராவி,மின்சாரம்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று தொழில் புரட்சிகளை இந்த மனித சமூகம் கடந்து வந்துள்ளது. தற்போது நாம் ‘மனிதனை போன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட’ நான்காம் தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். Robotics, 3D printing Genetics, Nanotechnology, Bio ...
Read More »மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு – 6
Shareஎன் சக ஊழியனுக்கு வணக்கம்! நலமாக இருக்கிறாயா?..நான் நலமாக இருக்கிறேன். நம்மைப் பற்றிய கவலைகள் பல இருந்தும், அன்றாடம் சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போதும், நான் மகிழ்வாகவும், நம்பிக்கையோடும் இருக்கிறேன். நமது தகவல் தொழில்நுட்ப துறையில், பணிநீக்கங்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட சூழலில் நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீ கேட்பது எனக்குக் ...
Read More »அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..
Shareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும் வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...
Read More »பிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்!
Shareபிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்! நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா? என்று எண்ணியவாறே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் பெயர் கவுதம் ( உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர்தான்). நான் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு ...
Read More »“United we stand, divided we fall”: Senthil calls IT Employees to unite
ShareOn November 27, 2014 , the Young Tamil Nadu Movement had organized a street meeting about the Nokia plant shutdown and the affected employees near Sholinganallur Junction , Chennai. The co-ordinator of Young Tamil Nadu Movement , Comrade Senthil addressed ...
Read More »டி.சி.எஸ்-ன் பணி நீக்கம் மீதான உண்மை அறியும் குழு அறிக்கை
Shareபத்திரிக்கைச் செய்தி டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்: ஐ.டி. துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெரும் அளவில் பணிநீக்கங்கள் செய்யப்போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஒட்டியும், பணியாளார்களின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலில் -நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுவதும் நிறைவேற்றியவர்களையும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ...
Read More »ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !
Share டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த ...
Read More »உதயமாகியது ……. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்.
Shareநேற்று (29-12-2014) மாலை 3.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் உதயமாகியது. இதோ அம்மன்றத்தின் ஊடக அறிக்கை தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான மன்றத்தை உருவாக்குகிறோம். இம்மன்றம் உருவாவதற்கான பின்னணியையும் இதன் தேவையையும் பின்வரும் அறிக்கை விளக்குகிறது. இந்தியாவின் தகவல் ...
Read More »பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்
Share 2013ல் பரதேசி படம் வெளியானதை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம். விசை ஆசிரியர் குழு — அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது ...
Read More »